news-tamil-logo

3/22/2026, 2:49:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டாடா ஏஸ் வாகனம் திருடிய 2 பேரை மடக்கிப் பிடித்த மக்கள்.. போலீஸில் ஒப்படைத்த திருடர்களில் ஒருவன் தப்பியோட்டம்
tv

Also Watch

tv

Read this

டாடா ஏஸ் வாகனம் திருடிய 2 பேரை மடக்கிப் பிடித்த மக்கள்.. போலீஸில் ஒப்படைத்த திருடர்களில் ஒருவன் தப்பியோட்டம்

டாடா ஏஸ் வாகனம் திருடிய 2 பேரை மடக்கிப் பிடித்த மக்கள்

Posted on: Feb 24, 2025 06:41 AM

54

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

கோவையில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய 2 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த நிலையில் ஒருவன் தப்பிச் சென்றான்.

காந்திபுரம் பகுதியில் வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த டாடா ஏஸ் வாகனம் காணாமல் போனதை கண்டு,

அதிர்ச்சியடைந்த உரிமையாளர், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, புளியங்குளம் பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தையும், திருடர்களையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved