news-tamil-logo

3/22/2026, 9:43:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மௌனம் காத்த டாஸ்மாக் நிர்வாகம்.. மது குடித்து சென்றவர் விபத்தில் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

மௌனம் காத்த டாஸ்மாக் நிர்வாகம்.. மது குடித்து சென்றவர் விபத்தில் உயிரிழப்பு

எச்சரித்த நியூஸ் தமிழ் தொலைக்காட்சி

Posted on: Sep 15, 2024 06:11 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THENI

தேனி மாவட்டம் தாமரைக்குளத்தில் மது குடித்து சென்றவர் விபத்தில் உயிரிழந்ததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட, அதன் எதிரொலியாக டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் திறக்கப்பட்ட மதுபான கடையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, விபத்துகள் அதிகரிக்கும் என்று நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு எச்சரித்திருந்தது.

ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் மெளனம் காத்து வந்த நிலையில் டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு சாலையைக் கடக்க முயன்ற முருகன் என்பவர் பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
9 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved