news-tamil-logo

3/22/2026, 6:17:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாடு - முதல்வர் பெருமிதம்.. தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை - மு.க.ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாடு - முதல்வர் பெருமிதம்.. தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை - மு.க.ஸ்டாலின்

சென்னை

Posted on: Mar 15, 2025 03:30 PM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பார் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 75ஆம் ஆண்டு அரசியலமைப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர்,

அரசமைப்புச் சட்டத்திற்கு மெருகேற்றும் பல தீர்ப்புகளை நமது நீதியரசர்கள் வழங்கியுள்ளதாக புகழாரம் சூட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 36 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved