news-tamil-logo

3/23/2026, 11:09:20 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கவில்லை என புகார்.. தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கவில்லை என புகார்.. தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் போராட்டம்

புதுக்கோட்டை

Posted on: Oct 09, 2024 06:42 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதுக்கோட்டை

செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது ஊதியம் வழங்காததை கண்டித்தும்,பணி நியமனம் செய்யாததை கண்டித்தும் ஆசிரியர்கள் முழக்கமிட்டனர்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீக்கரையாக்கப்பட்ட யூத சமூக ஆம்புலன்ஸ்கள்

0
6 hrs 33 mins agoshare
lONDON








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved