தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை,கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக சுருளி அருவியில் காட்டாற்று வெள்ளம்,சுருளி அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை,சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை அறிவிப்பு.