news-tamil-logo

3/22/2026, 7:04:34 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடுத்தடுத்து 3 கடைகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.. கொழுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை மண்டலமாக காட்சி
tv

Also Watch

tv

Read this

அடுத்தடுத்து 3 கடைகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.. கொழுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை மண்டலமாக காட்சி

ராமாபுரம், சென்னை

Posted on: Mar 17, 2025 04:46 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

சென்னை ராமாபுரத்தில் அடுத்தடுத்து 3 கடைகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் அங்குள்ள மக்களை தீயணைப்பு துறையினர் வெளியேற்றினர்.

பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென பற்றி எரிந்த தீ, அருகில் உள்ள பர்னிச்சர் குடோன் மற்றும் கார் மெக்கானிக் கடைகளுக்கு பரவியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
2 hrs 39 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved