news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள்... பாசில் நகர் பகுதியில் நேற்று 170 சவரன் நகை கொள்ளை
tv

Also Watch

tv

Read this

புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள்... பாசில் நகர் பகுதியில் நேற்று 170 சவரன் நகை கொள்ளை

அன்னச்சத்திரம், புதுக்கோட்டை

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pudukkottai

புதுக்கோட்டை பாசில் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 160 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இன்று அன்னசத்திரம் பகுதியில் 89 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அன்னசத்திரம் ஜே. என் நகரை சேர்ந்த கார்த்திகா என்பவர் பெங்களூரு சென்று விட்டு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 89 சவரன் தங்க நகை, 170 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது.

இது குறித்த புகாரில் மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 51 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved