news-tamil-logo

3/22/2026, 4:21:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுப்பிரமணிய சுவாமியின் சூரசம்ஹார லீலை... ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

சுப்பிரமணிய சுவாமியின் சூரசம்ஹார லீலை... ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம்

திருப்பரங்குன்றம், மதுரை

Posted on: Mar 17, 2025 09:07 AM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி மாத பெருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆறு படை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சன்னதி தெருவில் அமைந்துள்ள,

சொக்கநாதர் கோயில் முன்பு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பட்டர் வீரபாகு ஏறி நின்று, சுவாமியின் சூரசம்ஹார லீலையை பக்தர்களுக்கு எடுத்துரைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 40 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved