news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசுப் பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்... பேருந்து படிக்கட்டு, ஜன்னல் கம்பிகளில் தொங்கிய மாணவர்கள்
tv

Also Watch

tv

Read this

அரசுப் பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்... பேருந்து படிக்கட்டு, ஜன்னல் கம்பிகளில் தொங்கிய மாணவர்கள்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மாணவர்கள்  அரசுப் பேருந்தின் படிக்கட்டு மற்றும் ஜன்னல் கம்பிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அத்திப்பாக்கம் கிராமத்தில் இருந்து நத்தாமூர், கிளியூர், குன்னத்தூர், களமருதூர் வழியாக உளுந்தூர்பேட்டை செல்லும் பேருந்தில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ,

மாணவிகள் இடப் பற்றாக்குறை காரணமாக உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலத்தகராறில் ராணுவ குடும்பத்தினர் தாக்கப்படும் காட்சி

0
0 min agoshare
திருப்பத்தூர் நிலத்தகராறு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved