news-tamil-logo

3/22/2026, 6:17:07 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews என்எல்சி நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்... யோகா பயிற்சியின் போது வழங்கப்பட்ட உணவால் வாந்தி, மயக்கம்
tv

Also Watch

tv

Read this

என்எல்சி நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்... யோகா பயிற்சியின் போது வழங்கப்பட்ட உணவால் வாந்தி, மயக்கம்

நெய்வேலி, கடலூர்

Posted on: Jun 21, 2025 03:09 AM

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி பாரதி விளையாட்டு அரங்கில் யோகா பயிற்சியின் போது வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

யோகா தினத்தை முன்னிட்டு 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

என்எல்சி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்ற நிலையில்,

ஜவகர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இதையும் படியுங்கள் : பள்ளி வகுப்பறையில் வீசிய துர்நாற்றம்... மாணவிகளுக்கு மூச்சு திணறல், குமட்டல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
1 hr 52 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved