news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆபத்தான முறையில் பவானி ஆற்றை கடக்கும் மாணவர்கள்... உயர்மட்ட பாலம் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

ஆபத்தான முறையில் பவானி ஆற்றை கடக்கும் மாணவர்கள்... உயர்மட்ட பாலம் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை

அம்மாபாளையம், ஈரோடு

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gobichettipalayam

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளிமாணவர்கள் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து செல்வதால் பாலம் அமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அம்மாபாளையம் பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள் என அனைவரும் அப்பகுதியில் ஓடும் பவானி ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளதாகவும்,

மழைக்காலங்களில் வெள்ளம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.

மேலும், உயர்மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டி பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய மக்கள் உடனடியாக பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படியுங்கள் : அரசு பேருந்து மீது மாருதி ஆம்னி வேன் மோதி விபத்து... ஆம்னி வேனை ஓட்டி வந்த பழ வியாபாரிக்கு நடந்த சோகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

4
11 hrs 11 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved