news-tamil-logo

3/22/2026, 1:01:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 10 ஆம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மாணவி... ஆள் மாறாட்டம் செய்த மாணவி போலீஸில் ஒப்படைப்பு
tv

Also Watch

tv

Read this

10 ஆம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மாணவி... ஆள் மாறாட்டம் செய்த மாணவி போலீஸில் ஒப்படைப்பு

நாகப்பட்டினம்

Posted on: Apr 03, 2025 02:20 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

நாகப்பட்டினத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் தாய்க்கு பதிலாக தேர்வு எழுத வந்த மகளை தேர்வுத்துறை அதிகாரிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

நாகப்பட்டினம் நடராஜன் தமயந்தி பள்ளியில் ஆங்கில பாடத்திற்கான தனித் தேர்வு எழுத முககவசம் அணிந்து வந்த மாணவியை கண்டு சந்தேகம் அடைந்த தேர்வு அறை அதிகாரி, முககவசத்தை அகற்ற சொன்ன போது தாய் சுகந்திக்கு பதிலாக மகள் செல்வாம்பிகை தேர்வு எழுத வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 28 ஆம் தேதி நடந்த தமிழ் தேர்வையும் செல்வாம்பிகை ஆள்மாறாட்டம் செய்து எழுதியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
8 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved