ஜேசிபி இயந்திரத்திற்கான வாடகையை உயர்த்த கோரி தூத்துக்குடியில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஒரு மணி நேரத்திற்கு 900 ரூபாய் வாடகை வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், சாலை வரி உள்ளிட்டவைகள் உயர்ந்ததால், வாடகை தொகையை ஆயிரத்து 200 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.