news-tamil-logo

3/21/2026, 11:32:05 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அடுக்கடுக்காக தேன்கூடு... நோயாளிகள், பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
tv

Also Watch

tv

Read this

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அடுக்கடுக்காக தேன்கூடு... நோயாளிகள், பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

ராயபுரம் - சென்னை

Posted on: Jun 18, 2025 05:30 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chennai

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கூடு கட்டியிருக்கும் தேனீக்களால் நோயாளிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் ஆபத்து காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் தேனீக்கள் கூடு கட்டி இருக்கின்றன.

குறிப்பாக, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவான 5-ஆவது மாடியில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் மேல்புறம் தேனீக்கள் பெரிய அளவிலான தேன்கூடை கட்டியுள்ளன.

இந்த வார்டின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்துள்ள நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் ஆபத்தை உணராமல் படுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved