Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீதிரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீதர்மராஜா கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
சக்தி கரகம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தீ மிதித்திடலை வந்தடைந்த பிறகு, திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்திக்கடன் செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved