Home districtnews சோரகை மலை ஸ்ரீவேட்ராய பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா.. அலங்கரிக்கப்பட்ட தெப்பங்களில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலிப்பு
tv

Also Watch

tv

Read this

சோரகை மலை ஸ்ரீவேட்ராய பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா.. அலங்கரிக்கப்பட்ட தெப்பங்களில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலிப்பு

ஓமலூர், சேலம்

Updated: Jan 11, 2025 12:59 AM

6

By: Srini Vasan

02

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அருள்மிகு சோரகை மலை ஸ்ரீ வேட்ராய பெருமாள் திருக்கோவில் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட 2 தெப்பத்தில் ஸ்ரீ வேட்ராயப் பெருமாளும், பாமா- ருக்மணி தேவியர்களுடன் கிருஷ்ணனும் எழுந்தருளி திருக்குளத்தில் வலம் வந்தனர்.

அதில் ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News








news-tamil-logo

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2025. All rights reserved