கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். மேனகாநகர் பகுதியில் கிருஷ்ணராஜ் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப் பலகைகளின் அடியில் நல்ல பாம்பு புகுந்திருந்தது.