கும்பகோணம் அருகே சிவபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.