news-tamil-logo

3/22/2026, 4:02:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இளைஞர்களுக்கு போதை ஊசி மற்றும் மாத்திரை விற்பனை.. போதை ஊசி விற்பனை செய்த மேலும் ஒருவன் கைது
tv

Also Watch

tv

Read this

இளைஞர்களுக்கு போதை ஊசி மற்றும் மாத்திரை விற்பனை.. போதை ஊசி விற்பனை செய்த மேலும் ஒருவன் கைது

போதை ஊசி விற்பனை

Posted on: Mar 26, 2025 11:15 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
போதை ஊசி விற்பனை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே போதை ஊசி மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மேலும் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தட்டப்பாறை மலையடிவாரத்தில் போதை ஊசி மற்றும் போதை மருந்துகளை பயன்படுத்தியும், விற்பனையும் செய்து வந்த 5 பேரை குடியாத்தம் கிராமிய போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பள்ளிகொண்டா கீழாச்சூர் பகுதியை சேர்ந்த சரண் என்கிற ஜார்ஜ் என்பவனிடம் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து பயன்படுத்தியும், விற்பனையும் செய்து வந்ததாக தெரிவித்தனர்.

அதன்பேரில் ஜார்ஜை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த போதை ஊசி மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 22 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved