தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் நடவடிக்கை மதுரை கே.கே.நகரில் உள்ள ஸ்ரீஇளம் மழலையர் பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை..!சுமார் 30 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து 30 நிமிடம் மிதந்த குழந்தை பள்ளி உரிமையாளர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேரைக் கைது செய்த காவல்துறையினர்..!பள்ளியை மூடி சீல் வைத்த கோட்டாட்சியர் ஷாலினி