திருப்பத்தூர்: ஆம்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி காலை 9 மணி வரை திறக்கப்படாத அவலம்,ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் செயல்படும் அரசுப்பள்ளி காலை 9 மணி வரை திறக்கப்படவில்லை என புகார்,காலை 9.10 மணிக்கு வந்த ஒரே ஒரு ஆசிரியர் பள்ளியை திறந்ததை அடுத்து மாணவர்கள் உள்ளே சென்றனர்,காலை 9 மணிக்கு பள்ளி துவங்கும்நிலையில், 9.10 மணி வரை ஆசிரியர்கள் யாரும் வரவில்லை என புகார்,இந்த பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள், 16 ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளனர்.