Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கட்டட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவிலை சேர்ந்த சந்தனராஜ் என்பவர் அதே பகுதியில் சேக்கிழார் தெருவில் புதிதாக கட்டி வரும் கட்டடத்தின் 3-வது மாடியில் பூச்சு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved