Also Watch
Read this
Posted on: Mar 26, 2025 11:27 AM
By: Srini Vasan

திருவாரூர் மாவட்டம் நன்னிலம், வலங்கைமான், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் செல்போன் டவரில் முக்கிய பாகமாக கருதப்படும் RR Unit -ஐ திருடி விற்றதாக ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சாஜில் மாலிக் என்பவரிடம் விற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved