news-tamil-logo

3/22/2026, 9:53:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை.. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை
tv

Also Watch

tv

Read this

வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை.. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை

வளையம்பாளையம், கோவை

Posted on: Nov 02, 2024 09:41 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

கோவை மாவட்டம் கோவில் பாளையம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வளையாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் பொள்ளாச்சி அருகே விவசாயம் செய்து வருகிறார்.

இவர் கடந்த 30ஆம் தேதி மனைவியுடன் தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது பீரோவிலிருந்து 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 75 கேரட் வைர நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதேபோல் அதே பகுதியில் மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், எதும் கிடைக்காததால் திரும்பி சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
19 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved