நீதிமன்ற உத்தரவின் படி, மதுரை வாடிப்பட்டியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கவில்லை எனக்கூறி, அதிகாரிகளுடன் சில வணிகர்கள் வாக்குவாதம் செய்தனர்.