news-tamil-logo

3/22/2026, 11:24:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி வளாகத்தில் உடைந்து விழும் தருவாயில் நீர்த்தேக்க தொட்டி.. குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அச்சம்
tv

Also Watch

tv

Read this

பள்ளி வளாகத்தில் உடைந்து விழும் தருவாயில் நீர்த்தேக்க தொட்டி.. குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அச்சம்

கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted on: Sep 12, 2024 11:46 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THIRUVALLUR SCHOOL

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட வேளகாபுரம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து, உடைந்து விழும் தருவாயில் உள்ளதால் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

23 குழந்தைகள் இப்பள்ளியில் பயின்று வரும் நிலையில், குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் எந்நேரம் வேண்டுமானலும் ஆபத்து ஏற்படலாம் எனவும் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மாவட்ட கல்வி நிர்வாகம் நீர் தேக்கத் தொட்டியை அகற்றி, குரங்குகளை பிடித்து வனத்துறையில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்

0
0 min agoshare
UK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved