news-tamil-logo

3/21/2026, 5:17:15 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிப்ரவரி 28-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.. மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

பிப்ரவரி 28-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.. மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

பிப்ரவரி 28-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

Posted on: Feb 26, 2025 08:23 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி,

வரும் 28-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்,

இலங்கை அரசின் அத்துமீறிய செயல்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
36 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved