news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை தாழ்வாக உள்ள குடியிருப்பு ,கடைகளுக்குள் புகுந்த மழைநீர்
tv

Also Watch

tv

Read this

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை தாழ்வாக உள்ள குடியிருப்பு ,கடைகளுக்குள் புகுந்த மழைநீர்

பந்தலூர், நீலகிரி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL Rain

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக குடியிருப்பு மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக அங்கு தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கியது. மேலும், சாலைகளில் செந்நிறத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
15 hrs 47 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved