சென்னை பட்டாளம் மார்க்கெட் மற்றும் அதனை ஒட்டிய சாலைகளில் தேங்கிய மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டது. சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து மழை நீரை அகற்றும் பணியில் ஈடுப்பட்ட நிலையில், பட்டாளம் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது.