சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு பல பகுதிகளில் பெய்த மழையால் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.