வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாலையோரம் உள்ள உணவகத்தில் வாங்கிய பூரியில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான கடையில் நாகராஜன் பூரி வாங்கிய நிலையில், அதனை அவரது 11வயது மகள் சாப்பிட்ட போது உள்ளே பல்லி கிடந்தது தெரியவந்தது.