news-tamil-logo

3/22/2026, 7:25:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கழிப்பிடம் வசதி கோரி அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை... 3 நாளில் பணியை தொடங்க பிடிஓவுக்கு அமைச்சர் மதிவேந்தன் ஆணை
tv

Also Watch

tv

Read this

கழிப்பிடம் வசதி கோரி அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை... 3 நாளில் பணியை தொடங்க பிடிஓவுக்கு அமைச்சர் மதிவேந்தன் ஆணை

நாமக்கல், நாமகிரிப்பேட்டை

Posted on: Jun 22, 2025 08:05 AM

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namakkal

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கழிப்பிடம் கட்டும் பணியை 3 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் உத்தரவிட்டார்.

நாமகிரிப்பேட்டையில் அரசு விழாவில் பங்கேற்றவரிடம், நீண்ட நாள் கோரிக்கையான கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.


இதையும் படியுங்கள் : பள்ளி கழிவறையை பயன்படுத்த முடியாத அவலம்... கோடை விடுமுறைக்கு பிறகு சுத்தம் செய்யவில்லை என புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 44 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved