news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூடுதல் வட்டி கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி... விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற விசைத்தறி கூலித் தொழிலாளி
tv

Also Watch

tv

Read this

கூடுதல் வட்டி கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி... விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற விசைத்தறி கூலித் தொழிலாளி

பள்ளிபாளையம், நாமக்கல்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namakkal

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய போதும், கூடுதல் வட்டி கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற விசைத்தறி கூலித் தொழிலாளி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடும்ப தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் 15 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று மாத தவணை செலுத்தி வந்த விசைத்தறி தொழிலாளி சுந்தரம்,

சரிவர வேலை இல்லாததால் இடையில் தவணை தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் மீட்டர் வட்டி போட்டு 40 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 57 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau