வேலூர் மத்திய சிறையில் கைதி பயன்படுத்தி வந்த செல்போனை பறிமுதல் செய்த சிறை துறையினர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியை சேர்ந்த பாண்டி என்ற சீயான் பாண்டி சிறைக்குள் செல்போன் பயன்படுத்தி வந்த நிலையில், சிக்கினார்.