தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் நகராட்சியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டிக்கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. கீழப்புலியூர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை, கடந்த ஆண்டு அதிகாரிகள் பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.