news-tamil-logo

3/22/2026, 9:29:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விசைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.. குறைந்தபட்ச கூலி உயர்வை உறுதிப்படுத்த அரசுக்கு கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

விசைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.. குறைந்தபட்ச கூலி உயர்வை உறுதிப்படுத்த அரசுக்கு கோரிக்கை

விசைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted on: Feb 23, 2025 05:40 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1000-த்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதட்டூர்பேட்டை, அம்மையார் குப்பம், அத்திமாஞ்சேரிபட்டை ,சொரக்காய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து நூல், பாவு பெற்று லுங்கி உற்பத்தி செய்து மீட்டர் கணக்கில் கூலி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விலைவாசிக்கு ஏற்ப குறைந்தபட்ச கூலி உயர்வை உறுதிப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்

0
0 min agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved