பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.