தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ரியல் எஸ்டேட் பங்குதாரர்கள் இடையே லாபத்தை பிரித்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கடத்தி சென்று மிரட்டி பணம் கேட்ட 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். செந்தில் என்பவரை கடத்திய சாக்கோட்டை கேசவன் உட்பட 9 பேரை கைது செய்த போலீசார் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.