news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருமண நிகழ்வை மட்டுமே குறி வைத்து கொள்ளை... தந்தை, மகனை கைது செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

திருமண நிகழ்வை மட்டுமே குறி வைத்து கொள்ளை... தந்தை, மகனை கைது செய்த போலீசார்

ராசிபுரம், நாமக்கல்

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namakkal

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமண நிகழ்வை மட்டுமே குறி வைத்து கொள்ளையடிக்கும் தந்தை,மகனை போலீசார் கைது செய்தனர்.

இருபத்து ஆறரை சவரன் தங்க நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனதாக, காவல் நிலையத்தில் கல்யாண வீட்டார் புகார் அளித்திருந்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலமுருகன் மற்றும் அவரது மகன் ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விளாத்திகுளம் வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை

10
41 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved