அனைத்து பள்ளிகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் அக்கா என்ற திட்டம் உள்ளது போல், மாணவர்களுக்கும் போலீஸ் அண்ணா என்ற திட்டம் கொண்டு வர வேண்டும் என சேலம் சரக டிஜிபி உமா பேசியுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.