news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலை, நீர்நிலைகளை ஆக்கிரமித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு மண் குவியலை அகற்ற முயன்ற பொக்லைன், டிராக்டர் சிறைபிடிப்பு
tv

Also Watch

tv

Read this

சாலை, நீர்நிலைகளை ஆக்கிரமித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு மண் குவியலை அகற்ற முயன்ற பொக்லைன், டிராக்டர் சிறைபிடிப்பு

இச்சடி - புதுக்கோட்டை

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDK Issue

புதுக்கோட்டை அருகே இச்சடியில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தி வந்த சாலை மற்றும் நீர்நிலைகளை தனி நபர் ஆக்கிரமித்ததாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையறிந்த ஆக்கிரமிப்பாளர் பொக்லைன் உதவியுடன் டிராக்டர் மூலம் மண் குவியல்களை அவசரமாக அப்புறப்படுத்த முயன்ற நிலையில், பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.


இதையும் படியுங்கள் : ஆவணி மாதம் செவ்வாயை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
6 hrs 47 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau