பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு சரியான உதாரணம் பாமக தலைவர் அன்புமணி என அவரது மனைவி சௌமியா தெரிவித்தார். கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியிலில் தீவிரமானாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நிகழ்வை செய்து கொண்டிருப்பார் என்றார். இதையும் படியுங்கள் : ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிப்பு