news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிள்ளையார்பட்டி கண்மாயில் பாரம்பரிய மீன் பிடி திருவிழா... ஊத்தா கூடையை பயன்படுத்தி மீன் பிடித்தனர்
tv

Also Watch

tv

Read this

பிள்ளையார்பட்டி கண்மாயில் பாரம்பரிய மீன் பிடி திருவிழா... ஊத்தா கூடையை பயன்படுத்தி மீன் பிடித்தனர்

சிவகங்கை - பிள்ளையார்பட்டி

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivagangai

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பலருக்கு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பிள்ளையார்பட்டியில் உள்ள கண்மாயில் பாரம்பரிய ஊத்தா கூடையை பயன்படுத்தி இந்த மீன் பிடி திருவிழா நடைபெற்றது.

இதில் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பெரிய கருவாட்டு மீன், கட்லா, கெழுத்தி, கெண்டை, பாப்புலெட்டு, சிலேப்பி உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக்கோப்பை

0
13 mins agoshare
FIFA கால்பந்து உலகக் கோப்பை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau