தென்காசியில் கட்ட முடிக்கப்பட்ட ரேஷன் கடையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருணாசலபுரம் கிராமத்தில் இருந்த ரேஷன் கடை மிகவும் பழுதடைந்து உள்ள நிலையில், 13 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பிட்டில் புதிய ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.