news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காரில் சென்ற தாசில்தாரை தடுத்து முற்றுகையிட்ட மக்கள்... குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா வழங்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

காரில் சென்ற தாசில்தாரை தடுத்து முற்றுகையிட்ட மக்கள்... குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா வழங்க கோரிக்கை

சிதம்பரம், கடலூர்

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிரதான சாலையோரம் சுமார் 30 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க கோரி தாசில்தாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும் பட்டா வழங்கபட்டுள்ளதாகவும், மீதமுள்ள தங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
5 hrs 26 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved