news-tamil-logo

3/24/2026, 2:38:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.. 2 மாதங்களாக முறையாக தண்ணீர் விநியோகிக்கவில்லை
tv

Also Watch

tv

Read this

காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.. 2 மாதங்களாக முறையாக தண்ணீர் விநியோகிக்கவில்லை

மக்கள் சாலை மறியல்

Posted on: Sep 23, 2024 10:12 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
COVAI

கோவை மாவட்டம் தோலம்பாளையம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தோலம்பாளையம் பகுதி மக்கள் குடிநீர் பிரச்சனை குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காரமடை சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், காவல் ஆய்வாளர் ஞானசேகரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரனிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீக்கரையாக்கப்பட்ட யூத சமூக ஆம்புலன்ஸ்கள்

0
10 hrs 2 mins agoshare
lONDON








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved