news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தனியார் நகைக்கடை திறப்பு விழாவால் மக்கள் அவதி... தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நடனம்
tv

Also Watch

tv

Read this

தனியார் நகைக்கடை திறப்பு விழாவால் மக்கள் அவதி... தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நடனம்

திருவள்ளூர்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruvallur

திருவள்ளூரில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவிற்காக, சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கலர் காகிதங்களை பறக்கவிட்டு நடன நிகழ்ச்சி நடைபெற்றதால், வாகனஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தனியார் நிகழ்ச்சிக்காக சாலையை ஆக்கிரமிப்பு செய்ததற்காகவும், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காகவும் நகைக்கடை மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
4 hrs 25 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved