news-tamil-logo

3/21/2026, 8:19:00 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்பு பகுதியில் ஒய்யாரமாக உலா வரும் சிறுத்தை.. இரவு நேரத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையால் மக்கள் அச்சம்
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதியில் ஒய்யாரமாக உலா வரும் சிறுத்தை.. இரவு நேரத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையால் மக்கள் அச்சம்

அட்டடி, நீலகிரி

Posted on: Oct 24, 2024 01:55 PM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

நீலகிரி மாவட்டம் குன்னூர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அட்டடி பகுதியில் உள்ள குடியிருப்பு சாலையில் இரவு நேரத்தில், சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
3 hrs 38 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved