தருமபுரி மாவட்டம் பாலக்கோடில் முன்விரோதத்தில் உணவகம் மற்றும் தங்கும் விடுதியை பூட்டிய சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. எம்ஜி சாலையில் மயூரா உணவகம் மற்றும் தங்கும் விடுதி நடத்தி வரும் செந்தில், பைனான்ஸ் மற்றும் சீட்டு நடத்திய வகையில், சரவணன் என்பவருக்கு கோடிக்கணக்கில் பணம் தரவேண்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.