news-tamil-logo

3/22/2026, 9:38:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொள்முதல் நிலையங்களுக்கு அருகே மழையில் நனையும் நெல்மணிகள்.. டன் கணக்கில் நெல் குவியல்கள் பாதுகாப்பின்றி மழையில் நனைந்தன
tv

Also Watch

tv

Read this

கொள்முதல் நிலையங்களுக்கு அருகே மழையில் நனையும் நெல்மணிகள்.. டன் கணக்கில் நெல் குவியல்கள் பாதுகாப்பின்றி மழையில் நனைந்தன

வடுகபட்டி, மதுரை

Posted on: Nov 28, 2024 02:13 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வடுகபட்டி, மதுரை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களுக்கு அருகே டன் கணக்கில் நெல் குவியல்கள் பாதுகாப்பின்றி மழையில் நனைந்த நிலையில், நியூஸ் தமிழில் செய்தி எதிரொலியாக அவை கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

வடுகபட்டி கிராமத்தில் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது. அங்கு வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள், உரிய பாதுகாப்பின்றி மழையில் நனைந்து வந்தன.

இது குறித்து நமது நியூஸ் தமிழில் செய்தி எதிரொலியாக தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
4 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved